கணினி

நீண்ட நேரம் அமர்ந்தே பணிபுரியும் பலருக்கும் உடலின் பல பாகங்களில் வலி ஏற்படும். இவற்றை கவனிக்காமல் விட்டால், நாட்பட்ட பிரச்சினைகள் உருவாகும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இவற்றைத் தடுக்க வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
செயற்கை நுண்ணறிவு, கணினி பயன்பாடு மற்றும் தரவு அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டிலிருந்து நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்டியு) புதிய கல்லூரியில் சேரலாம்.
சென்னை: இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கணித்தமிழ் மாநாடு நடைபெற்றது.
பட்டப்படிப்பு இறுதியாண்டின்போது மேற்கொண்ட இணையப் பாதுகாப்புத் தொடர்பான ஒரு பணித்திட்டம், தமது வருங்கால வேலையைத் தேர்ந்தெடுக்க கைகொடுத்ததாகக் கூறினார் கணினித்துறையில் பயின்ற பெருமாள் சுப்பிரமணியம், 38.
மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்துவந்ததை அடுத்து சிங்கப்பூரின் ஏற்றுமதி டிசம்பர் மாதத்தில் மீண்டும் குறைந்தது.